சிங்கள பிக்குகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை ஹொரவப்பொத்தான பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருட்டு குற்றச்சாட்டில் ஈடுப்பட்ட இரண்டு இளம் பிக்குகளை தாக்கியதால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
தாக்குதல் தொடர்பான காணொளி :
[video width="224" height="400" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/09/இரண்டு-இளம்-பிக்குகள்-மீது-தாக்குதல்.mp4"][/video]