ஜெனீவாவைச் சென்றடைந்தன நடை மற்றும் ஈருறுளிப் போராட்டங்கள் (காணொளி இணைப்பு)

breaking
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா நோக்கிய நடை மற்றும் ஈருறுளிப் போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன் அமைந்துள்ள ஈகைச்சுடர் முருகதாசன் திடலை அடைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவ்விரு அணியும் ஜெனீவாவைச் சென்றடைந்துள்ளன. இன்று தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் மக்கள் பேரணி இவ்விரு அணிகளும் இணைந்துகொள்கின்றன.