தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .!

breaking
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் தொடங்கிய நிலையில் இன்றைய நாளில் ஐரோப்பிய தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈகைபேரொளி முருகதாசன் திடலில் தொடங்கி ஜெனீவா முன்றல் நோக்கி சர்வதேசத்திடம் நீதி கேட்டு தங்களின் கோரிக்கையை     முன்வைத்து  செல்கிறார்கள்  இவர்களோடு நடை மற்றும் ஈருறுளிப் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டு இயற்கையோடு போராடி ஜெனீவாவைச் சென்றடைந்த இவ்விரு அணிகளும் இணைந்துகொள்கின்றது [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/09/WhatsApp-Video-2019-09-16-at-6.05.18-PM.mp4"][/video]