மக்களுக்கு பயனற்ற கிராமசபை கூட்டத்தை தடுத்து நிறுத்திய கெண்டிரச்சேரி கிராம மக்கள்.!(காணொளி இணைப்பு)

breaking
தமிழகம் ;  காஞ்சிபுரம் மாவட்டம் கெண்டிரச்சேரி கிராம மக்கள் 50 ஆண்டுகளாக சாலை இல்லாமல் தவித்து வரும் கெண்டிரச்சேரி(வடக்கு) கிராம மக்கள். பல முறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும், மாவட்ட ஆட்சியரை சந்தித்தும், செவி கொடுக்காத தமிழக அரசை கண்டித்து இன்று தங்கள் பகுதியில் நகக்க இருந்த கிராமசபை கூட்டத்தை 50 க்கும் மேற்பட்ட பெண்கள் சென்று தடுத்து நிறுத்தினர். [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/10/WhatsApp-Video-2019-10-02-at-5.05.06-PM.mp4"][/video]