கொழும்பு உயர் நீதிமன்ற வழக்கத்தை சூழ சற்றுமுன்னர் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கு இன்னும் 40 நிமிடங்களே இருக்கும் நேரத்தில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.