

முல்லை மாவட்டம் மாங்குளம் நோக்கி 06.10.1998 அன்று முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்……..!
லெப். கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் – அம்பாறை)
கப்டன் இலக்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் – யாழ்ப்பாணம்)
கப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் – மட்டக்களப்பு)
கப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் புதியவன் (தில்லையம்பலம் குமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிவசங்கர் (தேவசகாயம் பகீரதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பிரியன் (தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை தர்மன் (ஞானப்பிரகாசம் தேவன் – அம்பாறை)
வீரவேங்கை முத்தனன் (முக்கண்ணன்) (அருள்நேசலிங்கம் அமலன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சத்தியாகரன் (வெள்ளைத்தம்பி விஜயந்தராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை லோகிதா (விநாயகமூர்த்தி குணவதி – மட்டக்களப்பு)
கனராயன்ஆற்றுப் பகுதியூடாக முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்….!
மேஜர் கலாநிதி (இராசேந்திரம் நந்தினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சாம்பவி (இராசலிங்கம் ஈஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைமகள் (தயினேஸ் அன்ரனிநிரோசா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சாளி (வேல்சாமி ஜெயந்தி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறமலர் (சண்முகலிங்கம் மதிவதனி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கனிமகள் (தம்பிராசா சுதாயினி – முல்லைத்தீவு)
மட்டக்களப்பு அலையடிவேம்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் ….!
லெப்டினன்ட் சுதந்திரதீபன் (முருகேசு லோகநாதன் – அம்பாறை)
மட்டக்களப்பு களுதாவளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில்….
லெப்டினன்ட் பவசிவன் (சோமசுந்தரம் குணசுந்தரம் – மட்டக்களப்பு)
கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…!
லெப்டினன்ட் தேனிசை (சந்தியா) (யோசப் இராஜேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பட்டு (குமாரசாமி மஞ்சுளா – கிளிநொச்சி)
வீரவேங்கை வேல்விழி (தர்மகுலராசா பிறேமலதா – யாழ்ப்பாணம்)
திருகோணமலை மல்லிகைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில்….!
மேஜர் எழிலமுதன் (இம்ரான்) (சிவப்பிரகாசம் மோகனராசா – திருகோணமலை)
லெப்டினன்ட் சபேசன் (கணபதிப்பிள்ளை கரிதரன் – திருகோணமலை)
யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில்…..
லெப்டினன்ட் கனைத்தேவன் (ஜயாத்துரை சுஜீபன் – யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”