அன்று ஈழத்தமிழர்கள்! இன்று குர்திஸ் மக்கள்!

breaking

இன்று அமேரிக்கா குர்தி்ஸ்திய துருக்கி எல்லைகளில் இருந்து தான்பின்வாங்குவதாக அறிவித்திருந்து குர்திஸ்திய மக்களின் மனங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக துருக்கிய இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் ஆதரிக்கும் விதமான அமேரிக்காவின் இந்த செயற்பாடு போராடும் இனங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் விதமான செயற்பாடாகவே இருக்கின்றது.

இதே போல் 2008ம் ஆண்டு பன்னாட்டு தொண்டுநிறுவனங்கள் தமிழ்மக்களை கைவிட்டு தமிழினப்படுகொலைக்கு வழிகோலியதோ அதே போல் இன்று குர்திஸ் இனப்படுகொலைக்கு வழிகோலும் விதமாக இன்று அமேரிக்காவின் இந்த செயற்பாடு அமைகிறது.