இறையியல்
மெய்பொருள் காண்பதறிவு
தமிழர்களின் வழிபாடு-வாழ்வியல் முறை
குலச்சாமி வழிபாடு (குடி சார்ந்தது )
பெருங்கோயில் வழிபாடு (நாடு சார்ந்தது)
- தெய்வம் – காலம் ,நேரம் ,பொழுது , கோட்பாடு
- கடவுள்– கடம்(அண்டம்,மனம்)+ உள் அதாவது மன நம்பிக்கை
- இறைவன் – கதிரவன் + நிலவன் – இயற்கையின் இயக்கத்தை பேணுதல் ,பணிதல்,வணங்குதல்
- ஆண்டவன்– நம் முன்னோர்,அரசன்,தலைவன், நல்வழி படுத்தியவர்கள்
மேற்கண்டவைகள் நம் போற்றுதலுக்குரிய பொருள்.
இனி, தமிழர்களின் இறையியல் சார்ந்து தொடர் ஆய்வு கட்டுரைகள்
தாரகம் இணையத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வெளிவரும் .
(பின்தொடருங்கள் தமிழர்களின் மெய்யியலை அறிய.)
-தாரகம் இணையத்திற்க்காக சிவபாலன்