தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
கஞ்சா கடத்திய இருவர் கைது
பதிவேற்றுனர்:
அன்பரசி
திகதி:
19 Oct, 2019
வடதமிழீழம்: மன்னாரில் ஜீப் ஒன்றில் கேரள கஞ்சா கடத்திய இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த ஜீப் ஒன்றில் 180 கிலோ கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்துள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next