கஞ்சா கடத்திய இருவர் கைது

breaking
வடதமிழீழம்: மன்னாரில் ஜீப் ஒன்றில் கேரள கஞ்சா கடத்திய இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த ஜீப் ஒன்றில் 180 கிலோ கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்துள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.