வலிகளுக்கு உலகத் தமிழர்கள் பொதுத்தளங்களில் வலிமையாக குரல் கொடுத்து ஆதரவு குரல் எழுப்பினர்.
எதற்கும் அசையாத இந்திய அரசு இன்று அசைந்து அவர்களை சந்தித்து பேசியுள்ளது.
இத்தனை காலம் ஏறெடுத்து பார்க்காத அவர்களை கலெக்டர், கியூ பிரஞ்சு அதிகாரிகள் என பலரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
இரண்டு மாதத்திற்குள் அவர்கள் வழக்குகள் எடுத்து விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று சொல்லி உள்ளார்கள்.
சிறப்பு முகாம்களில் இருந்து சாதாரண முகாம்களுக்கு அவர்களை விரைவில் மாற்றுவதாகவும் சொல்லி உள்ளார்கள்.
எனவே இன்று நண்பகல் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு உள்ளார்கள்.