தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
டெங்கு காய்ச்சலில் 21 வயது இளைஞன் பலி
பதிவேற்றுனர்:
அன்பரசி
திகதி:
20 Oct, 2019
டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று நாட்கள் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next