டெங்கு காய்ச்சலில் 21 வயது இளைஞன் பலி

breaking
  டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று நாட்கள் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.