தீரன் திருமுருகனை விடுதலை செய்.!
தமிழர் விரோத பாசிச பாசகவின்
அடிமையாக செயல்படும் தமிழக அரசசால்
தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தீரன் திருமுருகன் 19 அன்று நள்ளிரவில் கைது செய்யபட்டார்
தமிழர்களுக்கான போராட்டக்களங்களில் தொடர்ச்சியாக நிற்கும்
தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தீரன் திருமுருகன் அவர்களை விடுதலை செய்யாவிட்டால் அனைத்து தமிழர் இயக்கங்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்