மலேசிய நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உதவியதாக கூறி பொய் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் தங்கள் உறவுகளை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளனர்.
[playlist type="video" ids="94567"]