தமிழினப்படுகொலைக்கு மார் தட்டும் இனப்படுகொலையாளி .!

breaking
இலங்கையில்  30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தியுள்ளேன்  என  இனப்படுகொலையாளி  மகிந்த  ராஜபக்ச தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்  நேற்று  (சனிக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.