எம் தாயக விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு சுவிஸ் லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் கோவிலில் எதிர்வரும் 22.11.2019 வெள்ளிக்கிழமை தாயகக் கனவுடன் சாவினை தளுவியவர்களுக்கு சுடர் வணக்கமும் வணக்க நிகழ்வும் நடைபெறும்.