ஐஐடி படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

breaking
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் உள்ளிட்ட அனைத்து நிறுவன படுகொலைகளைக் கண்டித்தும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்க கோரியும் தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில். வைத்து நடைபெற்றது.