ராபர்ட் பயஸ்க்கு 30 நாட்கள் பரோல்.!

breaking
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோலில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மகன் தமிழ்கோ திருமண வேலைகளை கவனிக்க பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் பயஸ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.