சதாசிவம் கிருஸ்ணகுமார் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:02.01.1960 - வீரச்சாவு:16.01.1993
நிகழ்வு:சென்னை துறைமுகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக்கடற்படையினர் கைது செய்ய முற்பட்டவேளை தாம் பயணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு
கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா?
தெரியாது!
சதாசிவம் கிருஷ்ணகுமார்?
தெரியாது!
கிட்டுவைத் தெரியுமா?
ஓ தெரியுமே!
யார் அவர்?
கிட்டு மாமா!
தமிழீழ சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா.
ஓகஸ்ட் 1994 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட தளபதி கேணல் கிட்டு சிறுவர் பூங்கா காணொளி இணைப்பு