போர் குற்றம் புரிந்த காங்கோவின் ராணுவத் தலைவருக்கு 30 ஆண்டு சிறை
காங்கோவின் முன்னாள் ராணுவத் தலைவர் போஸ்கோ டாகாண்டாவுக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவில்லை.
கொலை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்களை வலுக்கட்டாயமாக…